சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள மாநகர பஸ் பணிமனையில் இருந்து, 55 மின்சார 'ஏசி' பஸ்கள் மற்றும் 80 தாழ்தள மின்சார பஸ்களின் சேவையை, துணை முதல்வர் உதயநிதி இன்று துவக்கி வைக்கிறார். அதற்காக, தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.