வானில் மாலையில் சூழ்ந்த கரு மேகங்களால் அடையாறு ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் கடற்கரை ஓரம் கிடைக்கும் மீன்களை போட்டி போட்டு உண்ணும் கொக்குகள் மற்றும் நீர் காகங்கள்.இடம் : பெசன்ட் நகர்
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.