விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை புரசைவாக்கம் எஸ்.சி.எஸ்.ஐ. ஈவார்ட் பள்ளி மாணவிகளுக்கு நெல் நாற்று நடுவது உள்ளிட்ட பல்வேறு செய்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது.
நாகர்கோவிலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.வெயிலில் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொண்டர்கள் சாக்கை கிழித்து அதை குடையாக பயன்படுத்தி வெயில் இருந்து தற்காத்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடந்தது.