மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் விழா, இம்மாதம், 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 27ம் தேதி கொடியேற்றமும், 29ம் தேதி குண்டம் இறங்குதலும் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை நோக்கி புறப்பட்ட வாகனங்கள் விழுப்புரம் புறவழிச் சாலை முத்தாம்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அணிவகுத்த வாகனங்கள்.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், கோயம்பேடு மேம்பாலத்தின் கீழ்பகுதி புனரமைக்கப்பட்டு, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டும், விலங்குகளின் சிலைகள் வைக்கப்பட்டு அழகாகக் காட்சியளிக்கிறது.