மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 4வது ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி- 2025 ல் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய சர்பிங் வீரர்கள். இடம் : மாமல்லபுரம்
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது