மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 4வது ஆசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி- 2025 ல் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய சர்பிங் வீரர்கள். இடம் : மாமல்லபுரம்
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.