கேரளாவில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தமிழக - கேரளா எல்லை அருகே அமைந்துள்ள தென்மலை அணையின் நீர்மட்டம் அதிகரித்து வரும் நிலையில் இரண்டு மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது..
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் எழும்பூர் தாளமுத்து நடராஜர் மாளிகை அருகே உள்ள மேம்பாலத்தில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவைப்புதூர் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில், வாகன ஓட்டிகளுக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டது.