விழுப்புரம் ஸ்ரீ ஜனகவல்லி சமேத ஸ்ரீ வைகுண்ட வாச பெருமாள் கோவிலில் திருஆடிபுரத்தை முன்னிட்டு உற்சவத்திற்கு ஆண்டாளுடன் பெருமாள் கல்யாண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.