கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரி ஆற்றில் விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி 16 கண் மதகு வழியே நேற்று மாலை சீறிப்பாய்ந்த 1லட்சம் கனஅடி உபரி நீர்
'சென்னையில் சங்கீத உற்சவம்' நிகழ்ச்சியில் பிரபல வயலின் வித்வான் மைசூர் டாக்டர் மஞ்சுநாத், புல்லாங்குழல் இசைக் கலைஞர் பாம்பே ரோணு மஜூம்தார் ஆகியோரின் ஜுகல்பந்தி நடந்தது.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.