கண்ணுக்கு தெரியாத காற்றாய் வந்து எங்களை காக்கிறாய்... கண்ணுக்கு தெரியும் ஒளியாய் வந்து எங்கள் வாழ்வை ஒளிரச்செய்கிறாய்... உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன் பரம்பொருளே! இடம்: கோவை, ரேஸ்கோர்ஸ்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.