தென்காசி மாவட்டம் குற்றால சீசனை முன்னிட்டு சாரல் திருவிழா துவங்கியுள்ளது.இதில் ஐந்தருவி அருகேயுள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சி நடந்துவருகிறது.
கோடை காலம் என்பதால் ஹிமாச்சலின் குலு மாவட்டத்தில் உள்ள மணாலியில் சுற்றுலா பயணியர் குவிந்து வருகின்றனர். இங்குள்ள பியாஸ் ஆற்றில் ரிவர் ராப்டிங் எனப்படும் சாகச படகு பயணத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா பயணியர்.