திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்ட 30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அரியாங்குப்பம் தொகுதி வட்டார காங்., தலைவர் அய்யப்பன் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் என்.ஆர்.காங்.சில் இணைந்தார.