விழுப்புரம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.