கந்தகோட்டம் முத்துகுமார சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அரோகரா கோஷத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இடம் : பூங்கா நகர், சென்னை.
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.