கர்நாடகாவின் அம்பரகோட்லு - கலசவள்ளி இடையே, 2.12 கி.மீ தூரத்துக்கு கட்டப்பட்ட கேபிள் பாலம். இது நாட்டின் 2வது நீளமான கேபிள் பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.