சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பாலம் பணியால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதா்ல வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள். இடம்: படாளம்
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.