பொதுமக்கள் அதிகம் கூடும் எலியட்ஸ் கடற்கரையில் மாலை வேளையில் அதிக அளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள். தற்போது நாய்க்கடியால் உயிர் இழப்புகள் நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.