பொதுமக்கள் அதிகம் கூடும் எலியட்ஸ் கடற்கரையில் மாலை வேளையில் அதிக அளவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள். தற்போது நாய்க்கடியால் உயிர் இழப்புகள் நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.