ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரத்தில் இருந்து, வாலாஜாபாத் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தொழிற்சாலை கன்டெய்னர் வாகனங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .