வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்து வரும் பலத்த மழையால், ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாழைத்தண்டுகளால் தயாரிக்கப்பட்ட தற்காலிக படகை பயன்படுத்தி இடம்பெயர்ந்த மக்கள்.
அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், சென்னை மயிலாப்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவரது பிரசார வேனின் பக்கவாட்டில் துண்டு கட்டி, அதை பிடித்து தொங்கிக் கொண்டே சென்ற தென் சென்னை, தென் கிழக்கு மாவட்ட செயலர் அசோக் மற்றும் முன்னாள் அமைச்சர் உதயகுமார்.