இன்றைய போட்டோ

மீஞ்சூர் பேரூராட்சியின் அலட்சியத்தால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் செடிகள் வளர்ந்தும், ஆகாயத்தாமரைகள் சூழ்ந்தும், கால்வாய்கள் பராமரிப்பு இன்றி இருப்பதால், நிலத்தடி நீர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. எதிர்கால திட்டமிடல் இல்லாமல் மெத்தனமாக இருக்கும் நிர்வாகத்தின் மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
09-Jul-2025
இன்றைய போட்டோ28-Mar-2026

2/

3/
4/
5/
6/
7/

8/

9/

10/

