செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் கீழ் உள்ளஊனமாஞ்சேரி, நெடுங்குன்றம் ஊராட்சிகளுக்கு பொதுவாக உள்ள சாலை, எல்லை குழப்பத்தால் 25 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது