சென்னை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் முருகன் பிரதம மந்திரி திவ்யஷா கேந்திரா திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினார். இடம் : கே.கே.நகர்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது