பரங்கிமலை ஒன்றியம் ஒட்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள வெட்டியான் குட்டையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட குடிசைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும், அவற்றை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.