தமிழ்நாடு அரசு மாநில தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் காரமடையில் நடந்த நிகழ்ச்சியில் வாரிய நல தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா இறுதி கட்டப் பிரசாரத்தை விருதகிரிஸ்வரர் கோவில் முன்பு பொதுமக்களிடம் பேசி முடித்தவுடன் பாட்டுக்கு துண்டு வைத்து நடனம் ஆடினார்.
பிரசாரம் முடியும் தருணத்தில் தி.மு.க. வேட்பாளர் கருணாஸ் ஆதரவாளர்களுடன் சிவகங்கை மதுரை ரோட்டின் நடுவே வாகனங்களை நிறுத்தி வைத்து சென்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது.
இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பா.ஜ., வடக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் வடவள்ளி சக்தி காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.