சென்னை -கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள பிளவால் சாலை சரிந்து பள்ளத்தில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .