திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 7ம் தேதி நடக்க உள்ள கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைப்பது, பக்தர்களுக்காக கடற்கரையில் தடுப்பு அமைப்பது உள்ளிட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .