ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னை எழும்பூரில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பேரணியாக நடந்து சென்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பல பங்கேற்றனர்.
திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்