காளையார் கோவில் அருகே நல்லேந்தல் தர்ம முனீஸ்வரன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வாடி வாசலிருந்து பாயும் புலி போல் வந்த காளை.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது