அட்சய திருதியை முன்னிட்டு புதுச்சேரி நேரு வீதி மற்றும் பாரதி வீதியில் நகைக்கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் நேரு வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.