தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சில நாட்களாக பலத்த சூறாவளி காற்று வீசி வருதால் வெள்ளூர், பொன்னங்குறிச்சி உள்ளிட்ட பகுதியில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.