கோடைகாலம் துவங்கிய நிலையில் சாலையோரம் உள்ள மரங்களில் மஞ்சள் நிறங்களில் பூத்துக் குலுங்கும் மலர்கள் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளிக்கிறது.இடம் : வேளச்சேரி.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.