திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி விசாலாட்சி அம்மன் காசி விஸ்வநாதர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேரோட்டம் நடந்தது. பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானம் வழங்கினர்.
விழுப்புரம் அடுத்த வி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ எல்லையம்மன்,ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது .