புதுச்சேரி -திண்டிவனம் மெயின் ரோடு இரும்பையில் உள்ள பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.