தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டியூஷன்ஸ் இணைந்து நடத்தும் வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் பங்கேற்ற பெற்றோர், மாணவர்கள். இடம் : கலைவாணர் அரங்கம், சென்னை
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.