பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை தொடங்குவதை ஒட்டி கடலூர் மஞ்சக்குப்பம் மாநகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேஜையில் தேர்வு எண் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.