திருப்பூரில், கலைபண்பாட்டுத் துறை சார்பில் நம்ம ஊரு திருவிழாவுக்கான கலைக்குழுக்கள் தேர்வு எல்.ஆர்.ஜீ கல்லூரியில் நடந்தது. இதில் கர்ணன் நாட்டிய நாடகம் நடந்தது.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.