மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா துவங்க உள்ள நிலையில் உற்சவ வாகனமான ரிஷப வாகனத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள். இடம் : திருவான்மியூர்
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.