ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக சிட்டு குருவிகள் தினத்தை முன்னிட்டு, தேசிய பசுமைப்படை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.