மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் ஆன்மிக மற்றும்சமூகப் பணியினை பாராட்டி அவருக்கு சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது. சென்னையில் நடந்த விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹச்.வி. ஹண்டே, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இணைந்து வழங்கினர்.
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது