தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையும் சார்பில் சென்னை கோபாலபுரத்தில் திறக்கப்பட்டுள்ள குத்து சண்டை அகாடமியில் இலவசமாக மாணவர்களுக்கு குத்து சண்டை பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ் சேவை துவக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 20 பஸ்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இதை முன்னிட்டு பட்டினம்பாக்கத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.