கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெப்ப காய்ச்சல் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.