திருப்பூரில் நடந்த வனத்துக்குள் திருப்பூர் நிகழ்ச்சியில் தினமலர் இணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு மரக்கன்று விதை நட்டு வைத்தார். அருகில், வீ லீடர்ஸ் சேவகர் அண்ணாமலை.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.