விருத்தாசலம் தனியா திருமண மண்டபத்தில் நடந்த உட்கோட்ட போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ள மனுக்களை விரைந்து முடிக்க எஸ்.பி., உத்தரவின் பேரில் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் பெட்டிஷன் மேளா நடந்தது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.