திருவள்ளூர் அடுத்த சதுரங்க பேட்டையில் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் அருகில் சுற்றுலாத் துறை சார்பில் உணவு விடுதி கட்டுமான பணி நடந்து கொண்டிருக்கிறது அதற்காக பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.