கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ். புரத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பாஜ தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா
கோவையில் பல இடங்களில் ரோடுகள் அருகே இது போன்ற கல்லுகுழிகள் அருகே ஆபத்தால் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இடம்: மதுக்கரை மார்க்கெட் - வாளையார் பைபாஸ் செல்லும் ரோடு.