டில்லியில் தேசிய நாடகப் பள்ளி சார்பில் நடந்து வரும் 25ஆவது அகில இந்திய நாடக விழாவில் வள்ளி மோட்சம் என்னும் தமிழ் நாடகம் மேடையில் அரங்கேறியது, தெருக்கூத்து நாடக கலைஞர்களுடன் தோன்றிய நாடக நடிகர்கள்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.