திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் அறப்போராட்டத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கிய நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முருக பக்தர்கள், பா.ஜ., மற்றும் இந்து அமைப்பினர்.
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.