திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உலக சாதனைக்காக சுமார் 2500 பேர் பரதநாட்டிய குழுவினர் கிரிவலம் சுற்றி நாட்டிய நிகழ்ச்சி நடத்தினர். இதில் ஏராளமான மாணவிகள் பரதநாட்டியம் ஆடினர்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.