சிவகங்கை அருகே சாமியார் பட்டி கிராமத்தில் வைத்துள்ள சமுதாயப் போர்டுகளை அகற்றிய இளைஞர்களை போலீசாரும் அதிகாரிகளும் கிராம இளைஞர்களை பாராட்டி பொன்னாடை போத்தினர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர்.
திருப்பூரில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி மற்றும் பலூன்களை பறக்க விட்டனர். போலீசார் கைது செய்தனர்.