போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் நடந்த மாநிலம் முழுதும் சிறை நிரப்பும் போராட்டத்தால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டன.இடம்: சென்னை பிராட்வே பேருந்து நிலையம்.
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.