திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பினால் ஆட்டோக்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது அந்தக் குறுகிய இடத்தில் ஆட்டோக்கள் செல்கின்றன அதற்கு அரசு பஸ் நடத்துனர் தடுப்பு வைக்கிறார்
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கான வாக்கு என்னும் மையத்தில் வாக்கு பெட்டிகள் வைப்பதற்காக முன்னேற்பாடுகள் பணிகள் நடந்து வருகிறது